Thursday 20 September 2012

தீர்மானம்


இன்று
எதுவும்  செய்யவில்லை
நாளை செய்வதை
தீர்மானித்ததை தவிர...!
நிம்மதியோடு
உறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு இரவும்....!


No comments:

Post a Comment