Thursday 4 April 2013

நட்பின் முகங்கள்

எங்கோ,
என்றோ ,
கேட்டப்
பாடலின் வரிகளைப்போல்
நம்மை அறியாமல்
அவ்வப்போது
நினைவில் வந்துவிடுகின்றன
பிரிந்து
பல நாட்களான
நட்பின் முகங்கள்..

No comments:

Post a Comment