இன்று புதிதாய்......
வாழ்க்கைத் துளியில் சில, வார்த்தை வடிவில்...
Thursday 4 April 2013
நட்பின் முகங்கள்
எங்கோ,
என்றோ ,
கேட்டப்
பாடலின் வரிகளைப்போல்
நம்மை அறியாமல்
அவ்வப்போது
நினைவில் வந்துவிடுகின்றன
பிரிந்து
பல நாட்களான
நட்பின் முகங்கள்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment