இன்று புதிதாய்......
வாழ்க்கைத் துளியில் சில, வார்த்தை வடிவில்...
Showing posts with label
parents
.
Show all posts
Showing posts with label
parents
.
Show all posts
Wednesday, 7 November 2012
முதுமை
நரைக்கத் தொடங்கும்
என் தாய் தந்தையின் முடிகளும்
என் எதிர்காலத்திற்கான
அவர்களின் கவலைகளும்
எனக்கு உணர்த்துகிறது,
காலங்கள் ஓடுவதை......
முதுமையை உணரத் தொடங்குவது,
அவர்கள் மட்டுமல்ல நானும் தான்...........
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)